சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது இன்று கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் என்ற செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்ட்டுள்ளது.
அத்ததோடு இதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.